தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பசலைக் கீரை இட்லி

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி 2 கப்

உளுத்தம் பருப்பு 1 கப்

பசலைக் கீரை இலைகள் 1 கப்

வெந்தயம் 1½ டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம் பருப்புடன் வெந்தயத்தை கலந்து, அரிசியையும் பருப்பையும் தனித் தனியாக நான்கைந்து மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டையும் தனித் தனியாக மிக்ஸியில் அரைத்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை பத்து மணி நேரம் நொதிக்க விடவும். பசலை இலைகளை கழுவி, சுத்தப்படுத்தி கொதிக்கும் நீரில் மூன்று நிமிடங்கள் போட்டு எடுக்கவும். பின் குளிர்ந்த நீரில் அலசி, மிக்ஸியில் மசிய அரைத்து, இட்லி மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் நெய் தடவி, மாவை ஊற்றி இட்லிகளை வார்த்தெடுக்கவும்.