தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சோயா மசாலா வறுவல்

தேவையானவை

சோயா உருண்டைகள் - 1 கப்

நறுக்கிய வெங்காயம் - அரை கப்

பச்சை பட்டாணி - 1 கப்

மிளகாய்த்தூள், தனியாத்தூள் -தலா 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள், கரம் மசாலா - தலா 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 2

செய்முறை:

சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் மூடி வைக்கவும். பிறகு எடுத்துப் பிழிந்து இரண்டிரண்டாக நறுக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து பொடி வகைகளை சேர்த்து பிசறவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து இதனுடன் சோயா உருண்டைகள். பிசறிய பச்சைப்பட்டாணி, உப்பு சேர்த்து கலக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். கலந்து வைத்தவற்றைச் சேர்த்து மசாலா வாசம் போக நன்றாகக் கிளறவும். நல்ல மணம் வந்ததும் இறக்கிவிடவும்.