தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அவல் தோசை

தேவையான பொருட்கள்

1 கப் பச்சரிசி

1 கப் அவல்

1/4 கப் உளுந்தம் பருப்பு

1 டீஸ்பூன் வெந்தயம்

1 கப் தயிர்

தேவையான அளவு உப்பு.

செய்முறை

பச்சரிசி, கெட்டி அவல், உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை எடுத்து தயாராக வைக்கவும். இவை எல்லாவற்றையும் தண்ணீரில் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். தயிரில் தண்ணீர் கலந்து பீடர் வைத்து நன்கு அடித்து மோராகச் செய்து வைத்துக்கொள்ளவும். பின்னர் தோசைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மோரில் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து ஒரு பௌலில் வைக்கவும். உப்பு கலந்து எட்டு மணி நேரம் கழித்து எடுக்கவும். அதன்பிறகு தோசை தவாவை சூடுசெய்து மாவை ஊற்றி மெல்லிசான தோசை தேய்க்கவும். மேலே எண்ணெய் தூவி வேக விடவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுத்தால் அவல்தோசை தயார்.