தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சீவல்

தேவையானவை:

கடலை மாவு - 3 கப்,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,

அரிசி மாவு - 1 கப்,

பெருங்காயம் - 1 டீஸ்பூன்,

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

வரமிளகாய் - 6.

செய்முறை:

வரமிளகாயை ஊறவைத்து நைஸாக கெட்டியாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, வெண்ணெய், அரைத்த மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் கலந்து நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். ஒரு கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை சீவல் அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். ருசியான சீவல் ரெடி.