தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உப்பு கார உருண்டை

தேவையானவை:

கடலைப்பருப்பு-அரை கப்,

துவரம்பருப்பு-அரை கப்,

பாசிப்பருப்பு-கால் கப்,

காய்ந்த மிளகாய்-2,

புளி-நெல்லிக்காய் அளவு,

வெல்லத்தூள் (விருப்பப்பட்டால்)-ஒருடேபிள்ஸ்பூன்,

மல்லித்தழை (பொடியாக நறுக்கியது)-ஒரு டேபிள்ஸ்பூன்,

தேங்காய் துருவல்-ஒருடேபிள்ஸ்பூன்,

கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது)-ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு-அரை டீஸ்பூன்,

எண்ணெய்-3 டீஸ்பூன்

செய்முறை:

பருப்புகளை ஒன்றாக ஊறவைத்து மிளகாய், புளி, வெல்லம், உப்பு, தேங்காய் சேர்த்துகரகரப்பாக அரைத்தெடுங்கள். இதனை இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வைத்துவேகவைத்தெடுங்கள். ஆறியதும் உதிர்த்து விடுங்கள். அத்துடன் கடுகைத் தாளித்துச் சேருங்கள்.நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து சிறுசிறு உருண்டைகளாக அழுத்திப்பிடியுங்கள். உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு சேர்ந்த சூப்பர் உருண்டை இது.