தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரோஸ் சிக்கி

தேவையானவை:

காய்ந்த அத்திப்பழம் - 1 1/2 கப்,

பாதாம் - 1/3 கப்,

வால்நட் - 1/3 கப்,

உலர் திராட்சை 1/3 கப்,

நட்மெக் பவுடர் - 1/4 டீஸ்பூன்,

ரோஸ் சிரப் - 2 மேசைக்கரண்டி,

ஏலக்காய் பொடி - 1/4 கப்,

காய்ந்த ரோஜா இதழ் - 1 கப்,

நறுக்கிய பேரீச்சை - 1 கப்,

முந்திரி - 1/3 கப்,

பிஸ்தா- 1/3 கப்,

குல்கந்து - 2 மேசைக்கரண்டி,

நெய் - 2 மேசைக்

கரண்டி, சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்,

பனீர் - 1/2 கப்.

செய்முறை :

சூடான தண்ணீரில் காய்ந்த அத்திப் பழத்தை ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் தண்ணீரை வடிகட்டி அதனுடன் பேரீச்சை, உலர் திராட்சை, சிறிது பனீர் சேர்த்து மைய அரைக்கவும். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா அனைத்தையும் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு மேசைக்கரண்டி நெய் அதில் குல்கந்து சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அரைத்த பேரீச்சை விழுது, நறுக்கிய பருப்பு வகைகள், நட்மெக் பவுடர் சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். ஒரு பாத்திரத்தில் ரோஸ் சிரப், சோம்பு தூள், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். பிறகு ஒரு தட்டில் நெய் தடவி, கலந்து வைத்துள்ள ரோஸ் சிரப் சேர்த்து அதன் மேல் காய்ந்த ரோஜா இதழ்களை தூவி அதன் மேல் பருப்பு கலவையினை சேர்த்து சமமாக பரப்பி விடவும் அதன் மேல் மீண்டும் ரோஜா இதழ்களை தூவி அப்படியே வைக்கவும். அனைத்தும் இறுகி வந்தவுடன் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.