தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரோஜா இதழ் தேங்காய் பர்ஃபி

Advertisement

தேவையானவை:

துருவிய தேங்காய் - 200 கிராம்,

பன்னீர் - 100 மிலி,

கிரீம் - 300 மிலி,

சர்க்கரை - 200 கிராம்,

நெய் - 3 மேசைக்கரண்டி,

காய்ந்த ரோஜா இதழ் - 5 மேசைக்கரண்டி,

ஏலப்பொடி - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் சர்க்கரை மற்றும் பன்னீரை சேர்த்து கொதிக்க வைக்கவும். சர்க்கரை கரைந்து வரும் போது அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதில் கிரீமை சேர்க்கவும், மீடியம் தீயில் 20 நிமிடம் கெட்டியாகும் வரை கிளறவும். இதனுடன் இரண்டு மேசைக்கரண்டி ரோஜா இதழ் மற்றும் ஏலப்பொடியை சேர்க்கவும். நன்கு சுருண்டு வரும் போது நெய் சேர்த்து பத்து நிமிடம் நன்கு கிளறவும். நெய் பிரிந்து வரும் போது நெய் தடவிய ட்ரேயில் தேங்காய் கலவையை சேர்த்து நன்கு பரப்பிவிட்டு அதன் மேல் மீதமுள்ள ரோஜா இதழ்களை தூவி அலங்கரித்து துண்டுகள் போட்டு வைக்கவும். நன்கு ஆறியதும் பரிமாறவும்.

Advertisement

Related News