தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரோஜாப் பூ பாயசம்

தேவையானவை:

பனீர் ரோஸ் இதழ்கள் - 2 கப் (20 கிராம்),

ஏலக்காய் - 4,

முந்திரி - 20,

தேங்காய் துருவல் - 1 கப்,

காய்ச்சிய பால் - ½ லிட்டர்,

நாட்டுச்சர்க்கரை - 150 கிராம்.

செய்முறை:

ரோஜா இதழ்களை ½ டம்ளர் தண்ணீர்விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். பாலை காய்ச்சி ஆற வைக்கவும். முந்திரி, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ந்தவுடன் முந்திரி, தேங்காய் துருவல், ஏலக்காய் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். கெட்டியாகும் போது காய்ச்சிய பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்த வுடன் இறக்கி அரைத்த ரோஜா விழுதை சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும். சுவையான பனீர் ரோஜாப்பூ பாயசம் ரெடி. இதனை குளிர வைத்தும் பருகலாம். ரோஜாப்பூ மன அமைதியை கொடுக்கும்

Related News