தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொரியரிசி உருண்டை

தேவையான பொருட்கள்
Advertisement

அரிசி -1 டம்ளர்.

தண்ணீர்-2 கப்.

உப்பு-சிறிதளவு.

நாட்டுச்சர்க்கரை-1கப்.

ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி.

துருவிய தேங்காய்-தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கடாயில் 1 டம்ளர் அரிசியை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து அதை மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.இப்போது ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் அரிசி மவை சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது இதில் ஏலக்காய் பொடி 2 தேக்கரண்டி, நாட்டு சர்க்கரை 1 கப் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.இப்போது இது ஆறியதும் உருண்டைகள் உருட்டி துருவிய தேங்காயில் இந்த உருண்டைகளை போட்டு பிரட்டி எடுத்தால் அல்டிமேட் சுவையில் பொரி அரிசி உருண்டை தயார்.

 

Advertisement