தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செம்பருத்திப்பூ பருப்பு அடை

தேவையானவை:

சிவப்பு செம்பருத்திப்பூ - 20,

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிபருப்பு - தலா 50 கிராம்,

பச்சரிசி - 200 கிராம்,

தேங்காய் துருவல் - ½ கப்,

காய்ந்த மிளகாய் - 10,

இஞ்சி - சிறு துண்டு,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - 100 கிராம்.

செய்முறை:

செம்பருத்தி பூவை நன்கு அலம்பி வைத்துக் ெகாள்ளவும். அரிசி, பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊறவைத்து, அத்துடன் தேங்காய் துருவல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு, செம்பருத்திப்பூ சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும். தோசை கல்லில் எண்ணெய் விட்டு அரைத்த மாவில் ஒரு கரண்டிவிட்டு மெல்லிய அடையாக வார்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சுவையான செம்பருத்திப்பூ பருப்பு அடை ரெடி. இதில் பசை தன்மை அதிகம் உள்ளதால் மூட்டுகளுக்கும், இதயத்துக்கும் நல்லது.

Related News