தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரவா தேங்காய்ப்பால் அல்வா

தேவையானவை:

ரவை - 1 கப்,

கெட்டியான தேங்காய்ப்பால் - 2 கப்,

தண்ணீர் - 1 கப்,

சர்க்கரை - ஒன்றரை கப்,

நெய் - கால் கப்,

எண்ணெய் - தேவைக்கேற்ப,

முந்திரி - 8,

ஆரஞ்சு (அ) சிவப்பு கலர் - 1 சிட்டிகை.

செய்முறை:

கடாயில் எண்ணெய், நெய் கலந்து ஊற்றி, காய்ந்ததும் அதில் முந்திரி, ரவையை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் தேங்காய்ப்பாலுடன் தண்ணீர் கலந்து சூடாக்கவும். அதில் வறுத்த முந்திரி, ரவையை கொட்டி, கொதிவரும் நிலையில் மீதி உள்ள ஒரு கப் தேங்காய்ப்பாலை ஊற்றிக் கிளறவும். பிறகு கலர் பொடி சேர்த்து வெந்ததும், சர்க்கரையைக் கொட்டிக் கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கவும். சுவையான ரவா தேங்காய்ப்பால் கேசரி தயார்.

 

Related News