தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரவா பால் கொழுக்கட்டை

தேவையானவை:

Advertisement

கடலை மாவு - ½ கப்,

ரவை - 300 கிராம்,

பால் - ஒரு லிட்டர்,

சர்க்கரை - ½ கிலோ,

முந்திரி - 50 கிராம்,

ஏலக்காய் - 5,

நெய் - 100 கிராம்,

உப்பு - ½ டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நெய்விட்டு கடலை மாவை பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொண்டு கொஞ்சம் பால் விட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். ரவையுடன் ஒரு கால் ஸ்பூன் உப்பு, ஒரு கரண்டி சர்க்கரையும் சேர்த்து முறுக்கு மாவு போல் பிசைந்து ஊறவைக்கவும்.ஒரு லிட்டர் பாலில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். ெகாதிக்க ஆரம்பித்தவுடன், கரைத்து வைத்துள்ள கடலை மாவுக் கரைசலை ஊற்றி அடிபிடிக்காமல் கிளறி விடவும். கொதிக்கும் போது நெருப்பைக் குறைத்துக் கொண்டு பிசைந்து வைத்துள்ள ரவையை முறுக்குக் குழலில் தேன்குழல் அச்சைப் போட்டு ஒவ்ெவாரு ஈடாக கொதிக்கும் பாலில் பிழிந்து விடவும்.எல்லா முறுக்கு துண்டுகளும் வெந்து மேலே மிதந்து வந்த பிறகு ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, சர்க்கரை போட்டு கொதிக்க விடவும். சர்க்கரை நன்கு கரைந்து கொதித்த பின்பு இறக்கி வைத்து ஒரு ¼ ஸ்பூன் உப்பு, மீதமுள்ள நெய்யை சேர்த்து ஆறிய பின்பு பரிமாறவும். இந்த ரவா பால் கொழுக்கட்டை சாப்பிட புது விதமாகவும், சுவையாகவும் இருக்கும்.

Advertisement

Related News