தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரசவாடை வடாம்

Advertisement

தேவையானவை:

துவரம் பருப்பு - 200 கிராம்,

பச்சரிசி - 1 மேஜைக்கரண்டி,

ஜவ்வரிசி - 2 மேஜைக்கரண்டி,

கொத்தமல்லி விதை - 2 மேஜைக்கரண்டி,

மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி,

மிளகாய் வற்றல் - 5,

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - 1 ஆர்க்கு,

உப்பு - தேவைக்கு.

செய்முறை:

துவரம் பருப்பு, ஜவ்வரிசி, பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியே ஊற வைத்து அரைத்து எடுக்கவும். அதில் மிளகாய், மிளகு, சீரகம், தனியாவைச் சேர்த்து அரைத்துக் கலக்கவும். பொடியாக அரிந்த கறிவேப்பிலை, கொத்தமல்லியைச் சேர்த்து கொதிக்கும் நீர் விட்டுப் பிசைந்து, சிறுசிறு வில்லைகளாகத்தட்டி, வெயிலில் உலர்த்தவும். இதை நெய்யில் பொரித்து ரசத்தில் போட ‘கமகம’வென்று வாசனை அருமையாக இருக்கும்.

Advertisement