தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பரங்கிக்காய் ஊறுகாய்

தேவையானவை:

விதை நீக்கி தோலுடன் நறுக்கிய கும்மடிக்காய் - 1 கப்,

முழு வெந்தயம் - ½ டீஸ்பூன்,

மிளகாய் பொடி, உப்பு - தலா 50 கிராம்,

கடுகுப் பொடி - 25 கிராம்,

பெருங்காய பொடி - 20 கிராம்,

நல்லெண்ணெய் - 150 கிராம்.

செய்முறை:

உப்பு, முழு வெந்தயம், கடுகுதூள், காரப்பொடி, பெருங்காயப்பொடியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு தோசை மிளகாய் பொடி போல் இறக்கமாக கலக்கி ஒரு கிண்ணம் அல்லது கண்ணாடி, பீங்கான் பாத்திரத்தில் போட்டு மேலே வெள்ளை துணியால் இறுகக் கட்டி வெயிலில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். நறுக்கிய கும்மடிக்காய் துண்டுகளை ஈரமின்றி நன்கு துடைத்து வெயிலில் 2 மணி நேரம் வைத்து நன்கு ஆறவிடவும். எண்ணெய் கலந்த மசாலா நன்கு ஆறியபின் காய் கலந்து நன்கு கிளறி, மறுநாள் உபயோகிக்கவும். ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறினால் 15 நாட்கள் இருக்கும். வெள்ளை சாதத்துடன் நெய் விட்டு கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.