தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேர்க்கடலைப்பருப்பு துவையல்

தேவையானவை:

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலைப் பருப்பு - 1 கப்,

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,

வரமிளகாய் - 6,

புளி, பெருங்காயம், உப்பு - தேவைக்கு.

தாளிக்க

கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா 1 டீஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் எண்ணெ விட்டு, வரமிளகாய், தேங்காய் துருவலை வதக்கிக் கொண்டு, கடலைப்பருப்பை போட்டு ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். ஆறியதும் உப்பு, புளி, பெருங்காயம் சேர்த்து சிறிது நீர் தெளித்து கரகரப்பாக அரைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். துவையலை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். அந்த அளவுக்கு சுவை நிறைந்த ஆரோக்கியமான ஒரு ரெசிபி. இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட சைடிஸாக சாப்பிடலாம்.

Related News