தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பரங்கி விதை அல்வா

தேவையானவை:

தோல்நீக்கிய பரங்கி விதை (டிபார்ட் மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்) - 100 கிராம்,

நிலக்கடலை வறுத்தது - 50,

கருப்பட்டி (அ) பனங்கற்கண்டு - 200 கிராம்,

உருக்கிய நெய் - 100 கிராம்,

ஏலத்தூள், உப்பு - சிட்டிகை,

குங்குமப்பூ இதழ் - 4 (சூடான பாலில் கரைக்கவும்),

சர்க்கரை இல்லாத பால் கோவா - 50 கிராம்,

வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10,

பால் - 100 மிலி.

செய்முறை:

பரங்கி விதை, நிலக்கடலையை சூடான பாலில் ஒரு மணி நேரம் ஊறவிட்டு, மைய அரைக்கவும். வாணலியில் நெய் சிறிது விட்டு, அரைத்த கலவையை சற்று பச்சை வாசனை போக வதக்கி பனங்கற்கண்டு (அ) வெல்லம் சேர்த்து கிளறி ஒட்டாமல் வரும் போது பால்கோவா உதிர்த்து சேர்க்கவும். நன்கு சுருண்டு வருகையில் மீதம் உள்ள நெய் சேர்த்து கரைத்த குங்குமப்பூ, ஏலப்பொடி, சிட்டிகை உப்பு, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அல்வா பதத்தில் இறக்கவும்.

 

Related News