தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பன்னீர் பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

Advertisement

1/2 கப் பன்னீர்

1/4 கப் அரிசி மாவு

1/2 lit பால்

4-5 டேபிள்ஸ்பூன் சக்கரை

4-5- குங்குமப்பூ,

1/4 -டீஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை

முதலில் ஒரு பவுலில் அரிசி மாவு பன்னீரை துருவி சேர்த்து நன்கு கைய்யால் கலந்துக்கவும்.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமா தண்ணி தெளித்து பூரி மாவு பததுக்கு நன்கு பிசைந்து எல்லாவற்றையும் சிறு கொழுக்கட்டையாக உருட்டி வைத்துக்கவும். ஸ்டவ்வில் அடிக்கனமான பாத்திரம் வைத்து பால் விட்டு நன்கு கொதிக்க விடவும், நன்கு கொதிக்கும் பாலில் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டைகளை சேர்த்து மிதமான சூட்டில் வேக விடவும்.அத்துடன் குங்குமபூ சேர்த்து வேக விடவும். நன்கு வெந்ததும் கொழுக்கட்டைகள் மேல் எழும்பி வந்துடும்.அப்பொழுது சக்கரை சேர்த்து நன்கு கொதித்து பால் சுண்டி கெட்டியானதும் ஏலக்காய் தூள் சேர்த்து ஸ்டாவ்வ் ஆப் செய்துவிடவும். அருமையான நிறத்துடன் குங்குமப்பூ வாசத்துடன், சுவையான பன்னீர் பால் கொழுக்கட்டை தயார்..வேறொரு பாத்திரத்துக்கு மாத்தி குங்குமப்பூ மேல் தூவி அலங்கரித்து பரிமாறவும். தேவையெனில் முந்திரி, திராக்ஷை நெய்யில் வறுத்து போட்டும் சாப்பிடலாம்... சூடாகவும் சாப்பிடலாம், பிரிட்ஜில் குளிர வைத்து ஜில்லுன்னும் சாப்பிடலாம்... மிக மிக சுவையாக இருக்கும்...

 

 

 

Advertisement

Related News