தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பனீர், பட்டாணி போண்டா

தேவையானவை:

Advertisement

பனீர் துண்டுகள் - 1 கப்,

பச்சைப் பட்டாணி - ½ கப்,

வேகவிட்டு மசித்த உருளைக்கிழங்கு - 2, உப்பு,

மஞ்சள் தூள் - தேவையான அளவு,

தனியா, மிளகாய்,

சீரகப்பொடி, கரம் மசாலா, சோம்பு பொடி, ஆம்சூர் - தலா ½ டீஸ்பூன், மல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,

பொரிக்க எண்ணெய் - 200 கிராம்.

வதக்க:

வெங்காயம் -1,

இஞ்சி - 1 துண்டு,

தக்காளி - 1,

கேரட், பீட்ரூட் - 1 (பொடியாக நறுக்கவும்),

பச்சைமிளகாய் - 2.

மேல் மாவிற்கு:

கடலைமாவு - 1 கப்,

அரிசிமாவு - 2 டீஸ்பூன், ஓமம், மிளகுப்ெபாடி,

மிளகாய் பொடி - தலா ¼ டீஸ்பூன்,

உப்பு - சிறிதளவு.

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் காயவிட்டு சீரகம், பின் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். இத்துடன் உருளைக்கிழங்கு, பனீர், பச்சைப் பட்டாணி மற்றும் மசாலாப் பொடிகள் சேர்த்து நன்கு பிசிறி, மல்லித்தழை சேர்க்கவும். சிறியதாக உருட்டிக் கொள்ளவும். மேல் மாவிற்கான பொருட்களை சிறிது நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்து ஓமம், மிளகுப்பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து பிசைந்து, வாணலியில் எண்ணெய் சூடாக்கி பனீர் மசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து பொன்னிறமாக பொரித்து, இஞ்சி டீயுடன் பரிமாறவும்.

Advertisement