தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பன்னீர் அல்வா

தேவையான பொருட்கள் :

பன்னீர்- 1 கப்

பால் - 1/2 கப்

சர்க்கரை - 1/2 கப்

ஏலக்காய் பொடி - 1 கப்

நெய் - 1 டீஸ்பூன்

முழு பாதாம் பருப்பு – 8 முதல் 9

நறுக்கிய பாதம் துண்டுகள் - 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் பன்னீரை எடுத்து அதனை பீஸ் பீஸாக பிசைந்து கொள்ளவும். தேவையானால் நீங்கள் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டியும் பயன்படுத்தலாம்.இப்போது நாம் பிசைந்து வைத்த பன்னீரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனை அரை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் தேவையான அளவு நெய் ஊற்றவும். நெய் உருகியதும் அதில் நாம் அரைத்து வைத்த பன்னீரை சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வறுக்கவும். பன்னீர் லேசான பிரவுன் நிறமாக மாறியவுடன் அதில் பால் சேர்க்கவும்.நாம் சேர்த்த பால் நன்றாக சுண்டி வரும் போது தேவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும். இப்போது கடாயை மூடி 5 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளலாம். இடை இடையே அடிப்பிடிக்காமல் இருக்க கிளறி விட வேண்டும்.பால் முழுவதுமாக வற்றி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும். இப்போது அடுப்பை அணைத்து ஏலக்காய் தூள், நறுக்கி வைத்த பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.ஓரளவு ஆறியதும் பன்னீர் அல்வாவை கிண்ணங்களில் சேர்த்து அதன் மீது முழு பாதாம் பருப்பு வைத்து கார்னிஷ் செய்து பரிமாறவும். ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும், திரும்பி திரும்பி நாக்கில் டேஸ்ட் ஒட்டி கொண்டு சாப்பிட வைக்கும். மறக்காம ட்ரை பண்ணுங்க மக்களே!

 

Related News