தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உலை அப்பம்

தேவையானவை:

பச்சரிசி - ½ கிலோ,

பாசிப் பருப்பு - ¼ கிலோ,

சர்க்கரை - ¼ கிலோ,

தேங்காய் துருவல் - 1 கப்,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து, ஊறிய பின் தண்ணீரை வடித்து மாவாக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். அரிசி மாவில் ருசிக்கேற்ப உப்பைச் சேர்த்து, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து இரவில் வைக்க வேண்டும். காலையில் இம்மாவுடன் பாசிப்பருப்பு, தேங்காய் துருவல், சர்க்கரை போட்டு நன்றாகப் பிசைந்து தண்ணீர் விட்டு இட்லி மாவு கரைப்பது போல் கரைத்து இட்லி பாத்திரத்தில் இட்லிபோல் ஊற்றி அவித்து எடுக்கவும். காலை உணவுக்கு ஏற்றது. தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சுவையாய் இருக்கும்.

Related News