தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரஞ்சு தோலில் துவையல்

Advertisement

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு பழ தோல்

உளுத்தம்பருப்பு

பெருங்காயம்

புளி

வரமிளகாய்

வெல்லம்

செய்முறை:

முதலில் ஆரஞ்சு பழ தோலை பொடியாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து வேகவிட வேண்டும். தண்ணீர் பாதி அளவு வற்றி வந்த பிறகு, தோலை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதையடுத்து, ஒரு வானலியில் எண்ணெய், உளுத்தம்பருப்பு, வரமிளகாய், புளி, பெருங்காயம் சேர்த்து வறுத்தெடுத்து கொள்ளவும். பிறகு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு சிறுதளவு வெல்லம் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஆரஞ்சு தோலில் அட்டகாசமான துவையல் ரெடி.

Advertisement

Related News