தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாவல் பழ கேசரி

தேவையான பொருட்கள்

நாவல் பழம் 1/4 கிலோ

ரவை 1/4 கிலோ

சர்க்கரை 1/4 கிலோ

ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன்

நெய் 100 கிராம்

முந்திரி திராட்சை தேவைக்கேற்ப

உப்பு ஒரு சிட்டிகை

தேங்காய்ப்பால் 1/2 கப்.

செய்முறை

நாவல் பழத்தை கழுவி கொட்டைகளை நீக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் அரைத்த நாவல் பழம், ரவைக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு, ரவை, ஏலக்காய் சேர்த்து கிளறவும். ரவை வெந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து சர்க்கரை போட்டு கிளறவும். முதல் எடுத்த தேங்காய் பாலை ஊற்றி கிளறவும். முந்திரி, திராட்சை நெய்யில் வறுத்து போடவும். மீதம் உள்ள நெய்யை ஊற்றி கிளறி இறக்கவும். சுவையான நாவல் பழ கேசரி தயார்.

Related News