தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீன் கறி

தேவையான பொருட்கள்

Advertisement

1/2 kgமீன்

2பெரிய வெங்காயம்

2தக்காளி மீடியம் சைஸ்

சின்ன எலுமிச்சை அளவுபுளி

2,வர மிளகாய்

பத்து பல்பூண்டு

கால் ஸ்பூன்மஞ்சள் தூள்

கால் ஸ்பூன்மஞ்சள் தூள்

ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்

ஒரு ஸ்பூன்கொத்தமல்லி தூள்

4 ஸ்பூன்தேங்காய்த்துருவல்

4முந்திரி

கறிவேப்பிலை

தாளிக்கநல்லெண்ணெய் கடுகு வெந்தயம்

சிறிதளவுவெல்லம்

தேவையான அளவுஉப்பு

அரை ஸ்பூன்சீரகம்

4மிளகு ,

சிறிய துண்டுபட்டை

செய்முறை

மீனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும் மற்றும் ஒரு பெரிய வெங்காயத்துடன் 2 தக்காளி சீரகம் சோம்பு பட்டை சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு வெந்தயம் தாளித்து வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும்.பின்பு பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து வைத்த விழுதை சேர்த்துக் கொள்ளவும்.நன்றாக வதங்கியவுடன் மிளகாய் தூள் மல்லி தூள் கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.பின்பு தேங்காயுடன் முந்திரி சேர்த்து அரைத்து பால் எடுத்து சேர்த்துக் கொள்ளவும். சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.கொதித்த உடன் சுத்தம் செய்துள்ள மீன்களை சேர்த்து மூடி வைத்து குழம்பு கெட்டியாகும் வரை சிம்மில் வைத்து கொள்ளவும். சிறிது வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.மல்லி இலை தூவி இறக்கவும்.மீன் கறி ரெடி.

 

Advertisement

Related News