தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மட்டன் தால்சா

Advertisement

தேவையானவை

ஆட்டு இறைச்சி - 1 கிலோ

பெரிய வெங்காயம் - 1

தக்காளி-3

இஞ்சி பூண்டு விழுது-10 கிராம்

மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

மல்லித் தூள்- 2 தேக்கரண்டி

கரம் மசாலா- 1 தேக்கரண்டி

சீரகத் தூள்- அரை தேக்கரண்டி

கத்தரிக்காய் - 100 கிராம்

மஞ்சள் பூசணிக்காய் - 50 கிராம்

கடலைப்பருப்பு - 150 கிராம்

துவரம் பருப்பு - 100 கிராம்

கொத்துமல்லி - சிறிதளவு

பட்டை தூள் - 1 தேக்கரண்டி

புளி கரைசல் - சிறிதளவு.

தாளிக்க

எண்ணெய்- தேவைக்கேற்ப

பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ தலா- 1 துண்டு

பச்சை மிளகாய்- 2.

செய்முறை:

குக்கரில் நன்கு கழுவிய கடலை பருப்பு, துவரம் பருப்பு போட்டு அதனுடன் மட்டன், மஞ்சள் தூள் சேர்த்து வேக விட்டு எடுக்கவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும். பின்னர், வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் கத்தரிக்காய், பூசணிக்காய் சேர்த்து கிளறவும். இதில் இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வேக வைத்து மசித்த பருப்பு, புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு மணம் வந்ததும் பட்டை தூள் சேர்க்கவும். கடைசியில் சிறிது மல்லி இலை தூவி இறக்கிவிடவும்.

Advertisement

Related News