தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மட்டன் சூப்

Advertisement

தேவையான பொருட்கள்:

1/4 கி மட்டன் (எலும்பு)

2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்

1தக்காளி நறுக்கியது

1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது

1 டேபிள்ஸ்பூன் மட்டன் மசாலா பொடி

1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் மிளகு தூள்

1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் சீரகம்

1பிரியாணி இலை

10கறிவேப்பிலை இலைகள்

கையளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது

தேவையானஅளவு உப்பு

தேவையானஅளவு தண்ணீர்

செய்முறை:

முதலில் மட்டனை (எலும்பு) அரிசி களைந்த தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்து கொள்ளவும். பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும்.

இப்போது வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது மட்டன் (எலும்பு) மஞ்சள் தூள், மட்டன் மசாலா பொடி, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். 5 நிமிடங்கள் கழித்து 1/2 லி தண்ணீர் சேர்த்து உப்பு காரம் சரி பார்த்து விசில் போடவும்.5-6 விசில் விட்டு காஸ் போனதும் திறந்து கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.

Advertisement