தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காளான் மசாலா

தேவையானவை

காளான்- 500 கிராம்

பெரிய வெங்காயம் - 3

சீரக தூள்- 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி

பச்சைமிளகாய் நறுக்கியது- 3

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

தக்காளி - 2

உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க

எண்ணெய் - தேவைக்கேற்ப

சோம்பு, கறிவேப்பிலை- சிறிதளவு

பட்டை - ஒரு துண்டு

நறுக்கிய இஞ்சி - 1 சிறு துண்டு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும். பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். தண்ணீர் லேசாக ஊற்றி, கொதிவரும் போது உப்பு, வெட்டி வைத்திருக்கும் காளான் சேர்த்து சுண்ட வதக்கி இறக்கிவிடவும். இதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறவும்.