தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலதானிய அடை

Advertisement

தேவையான பொருட்கள்

சோளம்,

தினை,

வரகு,

பச்சரிசி,

துவரம் பருப்பு,

கடலைப் பருப்பு,

கொள்ளு,

பாசிப் பயறு,

சோயா பீன்ஸ் மற்றும் தட்டைப் பயறு - தலா 12 கிராம்

மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தலா 3 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை

தானியங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, கழுவி வெயிலில் காயவைத்து வறுத்து கரகரப்பாக அரைக்கவும். அதில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, வெங்காயம், காய்கறிகள், பொடியாக நறுக்கிய தேங்காய் மற்றும் நறுக்கிய கறிவேப்பிலையைத் தூவி, தண்ணீர் சேர்த்து கரைத்து, ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் தோசைக்கல்லில் பொன்னிறமாக வார்த்தெடுத்து கடலைச் சட்னியுடன் பரிமாறலாம்.

Advertisement

Related News