தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோர்புக்கை

Advertisement

தேவையானவை:

புழுங்கல் அரிசி - 3 கப்,

கெட்டித்தயிர் - 1 கப்,

உப்பு - தேவைக்கு,

கேரட் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,

இஞ்சித் துருவல் - ½ டீஸ்பூன்,

பெருங்காயத் தூள் - ½ டீஸ்பூன்,

கடுகு - 1 டீஸ்பூன்,

நல்லெண்ணெய், சமையல் எண்ணெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,

கறிவேப்பிலை - 10 இதழ்கள்.

செய்முறை:

புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து நைஸாக கெட்டியாக அரைக்கவும். கெட்டித் தயிரில் 2 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். அரைத்த அரிசியுடன் மோரினையும் சேர்த்து நன்றாக கரைக்கவும். கனமான வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய், இஞ்சித்துருவல், கேரட் துருவல் வதக்கி கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும். மாவு வெந்து சேர்ந்து வந்ததும் ஒரு தட்டில் லேசாக எண்ணெய் தடவி வெந்த கலவையை அதில் போட்டு பரவலாக தேய்த்து ஆறியதும் துண்டுகள் போடவும்.

Advertisement

Related News