தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தினை அரிசி இனிப்புக் கஞ்சி

தேவையான பொருட்கள்

தினை அரிசி - 1 கப்

நாட்டு சர்க்கரை - 5 ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்

பால் - 1 கப்

நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

தண்ணீர் - 4 கப்.

செய்முறை

முதலில் தினை அரிசியை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அதன்பின், பானையில் 4 பங்கு தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். பிறகு பாலைத் தனியாக காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். பின் வேறு பாத்திரத்தில் வேக வைத்த தினை அரிசி, நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அத்துடன் தேங்காய்த் துருவலையும் சேர்க்க வேண்டும். பின், அதில் பால் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். ஒன்று போல் சேர்ந்து வந்ததும் உடனே கீழே இறக்கிவிடுங்கள். நல்லெண்ணெய் பிடிக்கும் என்பவர்கள் தினை அரிசிக் கஞ்சியின் மேல் ஊற்றியும் சாப்பிடலாம்.

 

Related News