தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- ஒரு டம்ளர்

தேங்காய்த் துருவல்- ஒரு டம்ளர்

பொடித்த வெல்லம் -ஒரு டம்ளர்

ஏலப்பொடி -ஒரு டீஸ்பூன்

காய்ச்சிய பால் -ஒன்னரை டம்ளர்

கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு தலா -ஒரு டீஸ்பூன் ஊற வைத்தது.

செய்முறை:

அரிசியை நன்றாக ஊறவிட்டு களைந்து அதனுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் மாவை தனியாக எடுத்து வைக்கவும். பிறகு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு அரைத்தமாவை போட்டு கெட்டியாக கிளறி ஆறிய உடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து உருட்டி வைத்த உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். கூடவே ஊறிய பருப்புகளையும் போட்டு வேகவிடவும். நன்கு வெந்தவுடன் எடுத்து வைத்த மாவை கரைத்து அதனுடன் கலந்து கொதிக்க விடவும். பிறகு வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு கரைந்ததும் ஏலப்பொடி போட்டு காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கலக்கவும். பருப்பு, பால், வெல்லக்கரைசலில் பால் கொழுக்கட்டை பார்ப்பதற்கு ரம்யமாகவும் பருகுவதற்கு சுவையாகவும் இருக்கும்.