தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மில்க் அகார்

தேவையான பொருட்கள் :
Advertisement

கடற்பாசி - ஒரு கைபிடியளவு

சீனி - 6 டேபிள் ஸ்பூன்

பால் - கால் லிட்டர் (விரும்பி னால் அதிக மாகவும் சேர்க்க லாம், தண்ணீர் அளவை குறைத்துக் கொள்ளலாம்)

தண்ணீர் - அரை- முக்கால் லிட்டர்

செய்முறை :

பாக்கெட்டில் அகார் அகார் (கடற்பாசி) கிடைக்கும். ஒரு கை பிடியளவு கட் செய்து எடுத்து கொள்ளவும். பின்பு 15 நிமிடம் சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.பின்பு ஒரு அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிம்மில் அடுப்பை வைத்து அது ஓரளவு கரையும் வரை காய்ச்சி எடுக்கவும்.கால் லிட்டர் காய்ச்சிய பாலை சேர்க்கவும்.6 டேபிள் ஸ்பூன் சீனி சேர்க்கவும். நன்கு சேர்ந்து காய்ச்சி எடுக்கவும். காய்ச்சி யதை வடிகட்டி கொள்ளவும்.பின்பு இப்படி அகலமான பாத்திரம் அல்லது தட்டில் விட்டு ப்ரிட்ஜில் வைத்து உரைய வைக்கவும். ப்ரிட்ஜில் வைத்து உரைந்த பின்பு கட் செய்து பரிமாறவும். காய்ச்சிய பின்பு பாலில் ரோஸ்மில்க் எசன்ஸ்அல்லது வெனிலா எசன்ஸ் அல்லது பாதாம் எசன்ஸ் சில துளிகள் சேர்த்தும் உறைய வைக்க லாம். சுவை யான கூல் கூல் மில்க் அகார் அகார் ரெடி.பக்குவ மாக காய்ச்சி வடி கட்டுவதில் தான் அதன் சாஃப்ட்னெஸ்,ருசி அருமை யாக வரும்.

Advertisement