தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மேத்தி மத்திரி

தேவையானவை:

மைதா மாவு அரை கப்

கோதுமை மாவு - அரை கப்

ரவை 1 மேஜைக்கரண்டி

மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி

நெய் 5 மேஜைகரண்டி

ஓமம் - கால் தேக்கரண்டி

வெந்தய இலைகள் 1 கைப்பிடி அளவு

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

மைதா மாவு, கோதுமை மாவு, ரவை, மிளகுத்தூள், உப்பு, நெய், ஓமம், வெந்தய இலைகள் ஆகியவற்றை பாத்திரத்தில் கொட்டி கைகளால் விறவி ரொட்டித் தூள் மாதிரி ஆக்கவும். வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து ஊற்றி மிருதுவான மாவாக பிசைந்து கொள்ளவும். பின்னர் 15 நிமிடம் வரை ஊறவைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து விட்டு இதை முள்கரண்டி கொண்டு குத்திக் கொள்ளவும். பின்பு சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்பொழுது மொறு மொறுப்பான மேத்தி மத்திரி தயார்.