தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை காலத்துக்கு ஏற்ற மசாலா மோர்

Advertisement

தேவையான பொருட்கள்:

தயிர் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 2

சீரகம் - ஒரு சிட்டிகை

பெருங்காயம் - 2 சிட்டிகை

இஞ்சி - ஒரு துண்டு

வெள்ளரிப்பிஞ்சி - தேவையான அளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு

கொத்த மல்லித்தழை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு, தயிர் இரண்டு கரண்டி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, மற்றொரு முறை தயிர் முழுவதும் ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். இதனை வடிகட்டியப் பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும். மோரை ஒரு தம்ளரில் ஊற்றி பொடியாக நறுக்கிய வெள்ளரிப்பிஞ்சு, கொத்த மல்லித்தழை தூவி பரிமாறவும். தாகம் தணியும் மசாலா மோர் ரெடி !

Advertisement

Related News