தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மணத்தக்காளிக் கீரை மண்டி

தேவையானவை

மணத்தக்காளி; கீரை - 1 கட்டு

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 6

கெட்டி தேங்காய்ப்பால் - அரை கப்

அரிசி கழுவிய தண்ணீர்

(மண்டி) - தலா அரை கப்

உப்பு - ருசிக்கேற்ப

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

வெந்தயம் - அரை தேக்கரண்டி.

செய்முறை:

கீரையை சுத்தம் செய்து நறுக்கவும். குக்கரில் எண்ணெயை காய வைத்து தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, காய்ந்த மிளகாயை அப்படியே போட்டு வெங்காயம் (நறுக்கியது) பூண்டு சேர்த்து வதக்கவும். அது வதங்கியதும் இரண்டாம் தேங்காய்ப்பால், அரிசி மண்டியை சேர்த்து உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிடவும். இதில் கீரையைப் போட்டு, மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கி, முதல் பாலை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

Related News