தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மைதா குலாப் ஜாமுன்

தேவையானவை:

கோவா (ள்ன்ஞ்ஹழ்ப்ங்ள்ள்) – 2 கிண்ணம்

சர்க்கரை – 5 கிண்ணம்

மைதாமாவு – அரை கிண்ணம்

நெய் – 1 1/2 கிண்ணம்

சோடா உப்பு – 1 சிட்டிகை

குங்குமப்பூ – அரை தேக்கரண்டி

பச்சை கற்பூரம் – 1/2 தேக்கரண்டி

தண்ணீர் – 6 கிண்ணம்

செய்முறை:

கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும். பின்னர் அதில் மைதா மாவையும், சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டை களாக உருட்டவும். ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கிண்ணம் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும். பின்னர், அத்துடன் சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால் பிசுக் என்று ஒட்டிக் கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து பாகை இறக்கி அதில் குங்குமப்பூவை ஒரு தேக்கரண்டி சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.பின்னர், வாணலியில் நெய்யை விட்டு அடுப்பை சிம்மில் வைத்து நெய் காய்ந்த பின் உருட்டி வைத்துள்ள குலாப் ஜாமுன் உருண்டை களை பொன்னிற மாக பொரித்து எடுத்துப் பாகில் போடவும்.

Related News