தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை நீர் சட்னி

Advertisement

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் – 6

பெரிய வெங்காயம் – 3

பொட்டுக்கடலை – 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

பின் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் பச்சை மிளகாய் 6 அல்லது உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி அதில் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் வதக்கிய பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் 1/4 கப் அளவிற்கு பொட்டுக்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். ரொம்ப நைசாக அரைக்க வேண்டாம். பின் அதில் போதுமான அளவு அதாவது 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பின் அதில் கடுகு, கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து சிறிதளவு வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிய பின் நாம் அரைத்து வைத்துள்ள சட்னியை இதில் சேர்த்து கொள்ள வேண்டும்.அவ்வளவு தான் சட்னி ரெடி..

 

Advertisement

Related News