தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தாமரைப்பூ சர்பத்

தேவையானவை:

உலர்ந்த வெண்தாமரைப்பூ - 800 கிராம்,

சர்க்கரை - 500 கிராம்,

சுத்தமான தண்ணீர் - 2 லிட்டர்,

பன்னீர் - 50 கிராம்.

செய்முறை:

உலர்ந்த வெண்தாமரைப் பூக்களைத் தண்ணீரில் சுமார் 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்னர் அந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பிலேற்றி நன்கு ேவக வைக்க வேண்டும். தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் அடிப்பிலிருந்து இறக்கி வடிகட்டவும். வடிகட்டி எடுத்த நீருடன் சர்க்கரையைச் சேர்த்து அடுப்பிலேற்றிப் பாகுக் காய்ச்சும் போது பன்னீரையும் அதில் சேர்த்துக் கொள்ளவும். தேன் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கிச் சற்று ஆற விட்டு பாட்டில்களில் ஊற்றிக் கார்க்கிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.

Related News