தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பருப்பு வடை

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு 1 கப்,

சோம்பு - 1 தேக்கரண்டி,

பச்சை மிளகாய் - 1,

பெரிய வெங்காயம் - 1,

இஞ்சி - சிறிதளவு,

கறிவேப்பிலை - சிறிதளவு,

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை:

கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி மிக்ஸியில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்க்கவும். பின்னர் நசுக்கிய சோம்பு, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், வடை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து அதை வடையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.