தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பருப்புக் கீரை சூப்

Advertisement

தேவையானவை

பருப்புக் கீரை -1 கட்டு

மிளகு சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

இஞ்சி - 1 சிறு துண்டு

வெங்காயம் - 1

தக்காளி - 2

கொத்துமல்லி, புதினா - ஒரு கைப்பிடி அளவு

உப்பு, எண்ணெய், மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப.

செய்முறை:

கீரையை சுத்தம் செய்து அலசி, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு கீரைச் சாற்றையும் சேர்த்து, தேவைக்கேற்ப நீர் சேர்த்துக் கொதிக்கவைத்தபிறகு கொத்துமல்லி மற்றும் புதினாவை நறுக்கி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

Advertisement