தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு -¼ கப்

அரிசி - 1 கப்

தண்ணீர் - 2 கப்

சின்ன வெங்காயம் 15

தக்காளி - 1

பூண்டு - 3

மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

மிளகு பொடி - 1 சிட்டிகை

பெருங்காயம் - ¼ டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - ½ டீஸ்பூன்

சீரகம் - ½ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 1-2

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சிறிது நேரம் ஊற வைக்கவும். இப்போது ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கிய பூண்டு சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். அடுத்ததாக தக்காளி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.தண்ணீர் நன்கு கொதி வரும்போது ஊறவைத்த அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் மிளகு பொடி மற்றும் பெருங்காயம் சேர்த்து குக்கரை மூடவும். இது ஐந்து விசில் வரும் வரை காத்திருக்கவும். பிரஷர் அடங்கும் வரை குக்கரை திறக்க வேண்டாம். இப்போது நெய் சேர்த்து கிளறவும். அரிசி பருப்பு சாதத்தை உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு அல்லது வெண்டைக்காய் வறுவல் உடன் சேர்த்து சாப்பிட்டால் நாக்கில் டேஸ்ட் நடனமாடும்.

Related News