தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எலுமிச்சை ரசம்

தேவையான பொருட்கள்

இரண்டு எலுமிச்சை பழம்

ஒரு தக்காளி

5 பச்சைமிளகாய்

கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்

தேவையானஅளவு உப்பு

கால் ஸ்பூன்கடுகு

கால் ஸ்பூன்வெந்தயம்

ஒரு கொத்துகருவேப்பிலை

நாலு காஞ்ச மிளகா

ரெண்டு டம்ளர் தண்ணி

நூறு கிராம் துவரம் பருப்பு

சிட்டிகை மஞ்சத்தூள்

செய்முறை:

துவரம் பருப்பை மஞ்சத்தூள் போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு தக்காளியை கட் பண்ணி போடவும். 5பச்சை மிளகாய் போடவும். பெருங்காயத் தூளும் உப்பும் சேர்த்து கலக்காமல் மீது வைக்கவும்.நன்றாக கொதி வந்த பிறகு கலக்கி வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.தாளிப்பு தவாவில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் பருப்பு கலவையில் கொட்டவும்.ஸ்டவ்வை ஆஃப் பண்ணிய பிறகு புரிந்து வைத்து எலுமிச்சை சாறை ஊற்றி 5 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். பிறகு எடுத்து பரிமாறலாம் சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.