தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கர்நாடகா ஸ்பெஷல் சித்ரான்னம்

தேவையான பொருட்கள்

4 கப்உதிரியாக வடித்த சாதம்

4சாறுள்ள எலுமிச்சம்பழம்

ருசிக்குஉப்பு

1/4 கப்பாதியாக உடைத்த முந்திரி

1 டீ ஸ்பூன்ம.தூள்

1 டீ ஸ்பூன்தாளிக்க:- கடுகு

3/4 ஸ்பூன்க.பருப்பு

3/4 ஸ்பூன்உ.பருப்பு

1டேபிள் ஸ்பூன்நறுக்கின ப.மிளகாய்

1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்

1 ஆர்க்குகறிவேப்பிலை

1 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்

வறுத்த முந்திரி துண்டுகள்

செய்முறை:

சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.முந்திரியை பாதியாக உடைத்துக் கொள்ளவும். ப.மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். உப்பு போட்டு சாறு எடுத்துக் கொள்ளவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து, முந்திரியை போட்டு நன்கு வறுக்கவும். அடுத்து, ம.தூள், ப.மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வறுக்கவும். வடித்த சாதத்தை தட்டில் போட்டு, மேலே 1 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு ஆற விடவும்.

ஆறினதும் வறுத்த தை சேர்க்கவும். பிறகு எலுமிச்சை சாறை ஊற்றவும்.ஊற்றினதும், ஒன்று சேர நன்கு கிளறவும். கிளறினதும் பௌலுக்கு மாற்றி மேலே வறுத்த முந்திரியை வைக்கவும்.இப்போது மிகவும் சுவையான, சுலபமான, சித்ரான்னம் தயார்.