தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காஞ்சீபுரம் இட்லி

தேவையான பொருட்கள்

1 கப் பச்சரிசி

1 கப் புழுங்கல் அரிசி

1/4 கப் உளுத்தம்பருப்பு

1 மேஜை கரண்டி வெந்தயம்

1 மேஜை கரண்டி சுக்கு தூள்

1 மேஜை கரண்டி மிளகு தூள்

1 மேஜை கரண்டி ஜீரக தூள்

1/2 மேஜை கரண்டி பெருங்காய தூள்

1 மேஜை கரண்டி முந்திரி பருப்பு

2 கொத்து கறிவேப்பிலை

1/2 மேஜை கரண்டி கடுகு

1 மேஜை கரண்டி உளுத்தம்பருப்பு

5 மேஜை கரண்டி நெய்

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து, அதனுடன் வெந்தயம் சேர்த்து 8 மணிநேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.பின் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை நன்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும், ஒரு நாள் இரவு வரை மாவை புளிக்க விட வேண்டும்.அடுத்ததாக ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி அதில் கடுகு முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும், பிறகு உளுத்தம் பருப்பு, சீரகத் தூள், மிளகு தூள்,சுக்கு தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வைத்துக்கொள்ள வேண்டும்.வறுத்த கலவையை மாவுடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும், பின் சம அளவு இருக்கும் ஐந்து அல்லது ஏழு டம்பளர் எடுத்து அதில் நெய் அல்லது எண்ணெய் தடவி மாவை அரை டம்ளர் வரை ஊற்றி இட்லி குக்கரில் வேக வைக்க வேண்டும்.15 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.சுடச்சுட கோவில் இட்லி தயார்

Related News