தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜவ்வரிசி அல்வா

தேவையானவை:

ஜவ்வரிசி - கால் கிலோ,

சர்க்கரை - 150 கிராம்,

பால் - கால் கப்,

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்,

கேசரி பவுடர் - 1 சிட்டிகை,

முந்திரி - 7,

உலர்ந்த திராட்சை - 7,

நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடிகட்டிவிட்டு ஜவ்வரிசியைத் தனியாக எடுத்து வைக்கவும். ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, உலர்ந்த

திராட்சையை வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் கொதித்ததும் அத்துடன் ஊற வைத்த ஜவ்வரிசியைச் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறிவிடவும். அத்துடன் கேசரி பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துக் கலந்துவிடவும். நன்கு கலந்துவிட்டு சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கலந்தவுடன், நெய் சேர்த்துக் கிளறவும். கெட்டியான பதத்திற்கு வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை போட்டு இறக்கவும். சுவையான, வித்தியாசமான ஜவ்வரிசி அல்வா தயார்.

Related News