தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜீரா ரைஸ்

தேவையானவை

சீரக சம்பா அரிசி - 1 கப்

சீரகம் - 2 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவைக்கேற்ப

பட்டை - 1

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

பிரியாணி இலை - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

கொத்துமல்லி தழை - 1 கொத்து.

செய்முறை:

அரிசியை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் தேவையான எண்ணெய்விட்டு சூடாக்கவும். அதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது அனைத்தும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயினை நீளவாக்கில் கீறி சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. எல்லாம் நன்கு வதங்கி வந்ததும் அரிசியை இதில் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு எண்ணெயில் லேசாக வறுக்க வேண்டும். அரிசியை சேர்த்து கிளறும் போது அரிசி உடைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம். தற்போது ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் என்ற விதத்தில், குக்கரில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு மூடிவிடவும். பின்னர் 2 விசில் வந்ததும் குக்கரை இறக்கிவிடவும். விசில் அடங்கும் வரை காத்திருந்து பின்னர், புலாவுடன் கொத்துமல்லி தழை, நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Related News