தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளநீர் பொங்கல்

Advertisement

தேவையானவை:

அரிசி - 1 கப்,

இளநீர் - 1½ கப்,

ஏலக்காய் - 1,

கிராம்பு - 2,

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1,

இஞ்சி, பூண்டு - விழுது 2 தேக்கரண்டி,

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு தாளித்து, பின் இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் அரிசி சேர்த்து வாசனை வரும் வரை சிறு தீயில் வறுத்து, இளநீர் ½ கப் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி 4 (அ) 5 விசில் வரும் வரை விட்டு பின் கீழே இறக்கி விசில் நீங்கியப் பின் மூடியைக் கழற்றி நன்றாக கலக்கவும். கமகம ‘இளநீர் பொங்கல்’ ரெடி. விரும்பினால் புதினா சேர்க்கலாம்.

Advertisement

Related News