தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குதிரைவாலி குஸ்கா

தேவையான பொருட்கள்

1கைப்பிடி புதினா

1கைப்பிடி புதினா

1கைப்பிடி கொத்தமல்லி

1பச்சை மிளகாய்

2டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1டேபிள்ஸ்பூன் நெய்

1பிரியாணி இலை

1 பட்டை

2 லவங்கம்

1 ஏலக்காய்

1 தலா அன்னாச்சி மொட்டு, மராத்தி மொட்டு

2 வெங்காயம்

1 தக்காளி

1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1டீஸ்பூன் மிளகாய் தூள்

1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்

உப்பு

செய்முறை:

முதலில் தேவையானவற்றை எடுத்து கொள்ளவும். அரிசியை 2தடவை கழுவி, 15நிமிடம் ஊறவைக்கவும். புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும். அரிசியை ஊற வைக்கவும். ஒரு குக்கரில், 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, பிரியாணி இலை, பட்டை, லவங்கம், அன்னாச்சி மொட்டு, மராத்தி மொட்டு சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பின் அரைத்த புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றவும். அதாவது தண்ணீர்- 1டம்ளர் அரிசிக்கு, 1 1/2டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தவுடன், குதிரைவாலி அரிசியை சேர்த்து கலந்து, உப்பு பதம் பார்த்து, சிறிது நெய் சேர்த்து, 3 முதல் 4 விசில் வரும் வரை மூடி போடவும். விசில் அடங்கியவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 

Related News