தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாப்பிள்ளை சம்பா அரிசி பாகு பணியாரம்

தேவையான பொருட்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசி - 6 பங்கு

கருப்பு உளுந்து - 1 பங்கு

வெல்லம் - 7 பங்கு

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

அரிசி, உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து தனி தனியாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு உப்பு, சீரகம் சேர்த்து ஒன்றாக கலக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், ஏலக்காய் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஆனால், பாகு பதத்திற்கு முன்பே இறக்கி விட வேண்டும். இன்னொரு பக்கம் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி அரைத்த மாவை சிறு கரண்டியில் சிறு சிறு உருண்டைகளாக பொரித்து எடுத்து வெல்ல பாகில் போட்டு மூடி வைக்கவும். சுவையான மாப்பிள்ளை சம்பா அரிசி பாகு பணியாரம் தயார்.