தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேழ்வரகு, உளுந்து பானகம்

Advertisement

தேவையானவை:

கேழ்வரகு - ½ கப்,

உளுந்து (கருப்பு) - ½ கப்,

தண்ணீர் - தேவையான அளவு,

ஏலக்காய் - சிறிதளவு,

சுக்கு - சிறு துண்டு.

நாட்டு சர்க்கரை (அ) வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் தனித் தனியாக கேழ்வரகு, உளுந்து லேசாக வறுத்துக் கொள்ளவும். ஆறின பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்ஸியில் பொடி செய்ததை கலந்து லேசாக தீயில் வைத்து கிளறி, ஏலக்காய், சுக்கு போட்டு கிளறவும். வெந்தவுடன் வெல்லம் போட்டு கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும். கை, கால், இடுப்பு வலி, எலும்பு வலிமைக்காகவும் ஒரு டம்ளர் குடிக்கலாம்.

Advertisement

Related News