தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பச்சை பட்டாணி பூரி

தேவையான பொருட்கள்

பச்சை பட்டாணி - 500g

பட்டை - ஒரு பெரிய துண்டு

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிய துண்டு

இலவங்கம் - 2 பல்

கடலை மாவு – சிறிதளவு

செய்முறை:

கடலை மாவைத் தவிர பாக்கி எல்லாவற்றையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் ஒரு spoon எண்ணெய் ஊற்றி அதை உப்பு சேர்த்து கிளறவும். மிதமான தீயில் கிளற வேண்டும். சிறிது கட்டியான பிறகு கடலை மாவைத் தூவி நன்றாக கலக்கவும். அடுப்பை அணைக்கவும். Stuffing ரெடி ஆகி விட்டது.பூரிக்கு நீங்கள் கோதுமை மாவை அல்லது மைதா மாவை அல்லது இரண்டையும் கலந்து பிசைந்து கொள்ளலாம். மாவு பிசையும் போது சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசையவும். மாவு சிறிது நேரம் ஊறிய பின் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொள்ளவும்.முதலில் பூரி அளவிற்கு இடவும். பிறகு அதில் stuffing மசாலாவை spoon ஆல் நிரவி, மூடி மறுபடியும் பூரி அளவிற்கு இடவும். மசாலாவை அதிகம் வைக்காதீர்கள், அதிகமாக வைத்தால் இடுவது கடினம். பிறகு அதை வாணலியில் பொரிக்கவும்.இந்த பூரியை சுடச்சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.